Here are words from the middle of 10 songs TMS has sung for Sivaji. Can you guess which movie they are from?
Don’t worry about the spelling. Just spell it like it sounds, and the box will turn green.
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா. கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.
வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே. அல்லி விழி தாவ கண்டேன் என் மேலே.
உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே. காண் எழில் முகம் வான் மதியென அல்லியும் உம்மை நாடுதே.
நடமாடும் மேகம் நவ நாகரீகம். அலங்காரச் சின்னம் அலை போல மின்னும்.
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ. உங்கள் சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே மாற்றம் காண்பதுண்டோ.
கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம். கல்லை கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்.
என் மனம் நீ அறிவாய். உந்தன் எண்ணமும் நான் அறிவேன். இன்னமும் ஊமையைப் போல் மெளனம் ஏனடி தேன்மொழியே.
பறவையை கண்டான். விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினை கண்டான்.
சொல்லென்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா. வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா.